நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஒயில் ஊற்றப்பட்டது என்று ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது விசமிகள் செயல் என வெளியாகிய செய்தியை மறுக்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலய தரப்பு, இளையோர் இணை தேர் முட்டிப்பகுதியில் வந்து அமர்வதைத் தடுக்கும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்துள்ளது.
நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையில் இளையோர் இணை அமர்வதைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் தடுக்க முடியாத நிலையில் கழிவு ஒயில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஆலய சூழலில் கழிவு ஒயில் ஊற்றியது யார்? - ஆலய நிர்வாகம் விளக்கமளிப்பு!
- Master Admin
- 27 March 2021
- (444)

தொடர்புடைய செய்திகள்
- 02 October 2024
- (97)
இந்த திகதிகளில் பிறந்த பெண்களை அனைவருக்க...
- 19 April 2021
- (540)
மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று
- 25 March 2025
- (244)
செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும்...
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.