கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி
- Master Admin
- 29 March 2021
- (443)

தொடர்புடைய செய்திகள்
- 28 August 2025
- (73)
18 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் கேது - பு...
- 16 August 2025
- (105)
வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து ப...
- 28 August 2025
- (57)
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் உருகி உருகி...
யாழ் ஓசை செய்திகள்
இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்
- 28 August 2025
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு!
- 28 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
- 28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.