கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி
- Master Admin
- 29 March 2021
- (423)

தொடர்புடைய செய்திகள்
- 30 April 2025
- (120)
வேலைபளுவால் அதிகரிக்கும் மன அழுத்தம்......
- 27 June 2025
- (86)
சூரிய பெயர்ச்சியால் வாழ்வில் வெற்றி பெறு...
- 08 June 2020
- (568)
தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையர்கள்...
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.