கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி
- Master Admin
- 29 March 2021
- (464)
தொடர்புடைய செய்திகள்
- 20 September 2024
- (241)
இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ த...
- 11 November 2025
- (37)
அனைவராலும் அதிகம் மதிக்கப்படும் ராசியினர...
- 11 August 2024
- (406)
புதன், ராகு சேர்க்கை- திரிகோண யோகத்தால்...
யாழ் ஓசை செய்திகள்
பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்
- 13 November 2025
இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள்!
- 13 November 2025
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாளை முதல் பலப்பரீட்சை
- 13 November 2025
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 13 November 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த பயிற்சியை தினமும் செய்ங்க.. 5 கிலோ வரை எடை குறையும்
- 11 November 2025
தினமும் தயிர் சாப்பிட்டால் இந்த நோய் வராது- ஆய்வில் உறுதி!
- 08 November 2025
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
- 03 November 2025
சினிமா செய்திகள்
சரிகமப சீசன் 5ன் 5வது பைனலிஸ்ட் இவர்தான்!! மிரண்டு போன ஆண்ட்ரியா..
- 13 November 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
