யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (29) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்திருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதிலேயே இவ்வாறு தீர்மானம் எடிக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்திற்கு மூடப்பட்ட யாழ். கல்வி வலய பாடசாலைகள்!
- Master Admin
- 29 March 2021
- (586)
தொடர்புடைய செய்திகள்
- 09 May 2021
- (611)
மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக...
- 27 September 2023
- (1253)
பூமி அழியப் போகின்றதா... ஆய்வு ஒன்றில் வ...
- 26 November 2020
- (450)
சமூக இடைவௌி, முகக்கவசம் அணியாத 72 பேர் ந...
யாழ் ஓசை செய்திகள்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 02 January 2026
பூட்டானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம்
- 02 January 2026
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
- 02 January 2026
இலங்கையில் வாகன விற்பனை பெருமளவு வீழ்ச்சி : வெளியான தகவல்
- 02 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
- 02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
சினிமா செய்திகள்
படுக்கையறையில் நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படங்கள்..
- 02 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
