சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (01) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஊரில் உள்ளவர்களை மட்டும் இணைத்து சிறிய அளவில் முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம்
- Master Admin
- 01 April 2021
- (562)
தொடர்புடைய செய்திகள்
- 03 April 2021
- (521)
நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ப...
- 10 June 2024
- (1095)
சிங்கம் போல் தைரியமும், வலிமையும் கொண்ட...
- 25 December 2025
- (1)
2025-ல் கூகுளில் மக்கள் அதிகம் தேடிய வார...
யாழ் ஓசை செய்திகள்
கிருஸ்துமஸ் நாளில் பெரும் துயரம்; பேருந்து தீப்பிடித்து 17 பேர்பலி
- 25 December 2025
ஒன்றிணைந்து செயற்படுவோம்.. பிரதமர் ஹரிணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
- 25 December 2025
பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்
- 25 December 2025
இரு நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
- 25 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
சினிமா செய்திகள்
தொட்டதெல்லாம் ஹிட்... 2025ம் ஆண்டு பற்றி ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி
- 25 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
