சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (01) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஊரில் உள்ளவர்களை மட்டும் இணைத்து சிறிய அளவில் முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம்
- Master Admin
- 01 April 2021
- (525)

தொடர்புடைய செய்திகள்
- 31 March 2025
- (193)
இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில...
- 24 July 2025
- (43)
இந்த தேதியில் பிறந்த பொண்ண கல்யாணம் பண்ண...
- 26 May 2025
- (158)
முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியன...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.