சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (01) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஊரில் உள்ளவர்களை மட்டும் இணைத்து சிறிய அளவில் முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம்
- Master Admin
- 01 April 2021
- (583)
தொடர்புடைய செய்திகள்
- 16 May 2021
- (1156)
நாளை தொடக்கம் விசேட ரயில் சேவை
- 15 March 2021
- (364)
சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுற...
- 22 April 2025
- (234)
சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு...
யாழ் ஓசை செய்திகள்
நிலக்கரி விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு
- 10 April 2026
இலங்கை யின் பொருளாதார வளர்ச்சி குறித்து ADB யின் கணிப்பு
- 10 April 2026
கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்
- 09 April 2026
இலங்கையில் கணினி பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
- 09 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
DharshaGupta
- 04 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
