நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் 125 எண்ணெய் மாதிரிகள் வர்த்தக நிலையங்களில் பெறப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவரு அததெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அதில், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் மாதிரிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த அனைத்து மாதிரிகளும் பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் அடங்கியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 125 எண்ணெய் மாதிரிகள் - 55 மாதிரிகள் தொடர்பில் வௌியான தகவல்!
- Master Admin
- 01 April 2021
- (680)
தொடர்புடைய செய்திகள்
- 08 April 2021
- (560)
மேலும் இருவர் பலி
- 24 September 2023
- (382)
கருவளையம் உங்கள் அழகையே கெடுக்கிறதா? விர...
- 02 January 2021
- (522)
நேற்று மட்டும் 557 பேருக்கு கொரோனா : மேல...
யாழ் ஓசை செய்திகள்
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
- 17 April 2026
எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படும்
- 16 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
