நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் 125 எண்ணெய் மாதிரிகள் வர்த்தக நிலையங்களில் பெறப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவரு அததெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அதில், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் மாதிரிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த அனைத்து மாதிரிகளும் பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் அடங்கியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 125 எண்ணெய் மாதிரிகள் - 55 மாதிரிகள் தொடர்பில் வௌியான தகவல்!
- Master Admin
- 01 April 2021
- (700)
தொடர்புடைய செய்திகள்
- 20 June 2026
- (58)
ராகு நட்சத்திர பெயர்ச்சி - அடுத்த மாதத்த...
- 28 July 2020
- (450)
இராஜாங்கனையில் நாளை தபால்மூல வாக்களிப்பு...
- 10 April 2021
- (567)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் தீ விபத்து...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!
- 20 June 2026
இலங்கை மாணவியின் அசத்தல் சாதனை!
- 20 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
பாலன் திரை விமர்சனம்
- 20 June 2026
Colony: திரை விமர்சனம்
- 19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
