குளத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய யு.அபிலாஷன் என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கொரன்டிக்குளத்தில் இன்று (02) மதியம் நால்வர் குளிக்க சென்று நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்து நீரிழ் மூழ்கி காணாமல் போன சிறுவனை மீட்கும் நடடிக்கையிலே பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இராகலையில் சோகம் - குளத்தில் மூழ்கிய 15 வயது சிறுவன்
- Master Admin
- 02 April 2021
- (642)

தொடர்புடைய செய்திகள்
- 29 May 2025
- (91)
இந்த ராசியினருக்கு ஆன்மீகத்தின் மீது அசை...
- 01 April 2021
- (473)
ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களில் இர...
- 17 May 2025
- (91)
தங்கத்தை யாரெல்லாம் அணியக்கூடாது தெரியும...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.