குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை, சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
கொரண்டிக் குளத்தில் இன்று (02) மதியம் நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளான்
பின்னர் நீரிழ் மூழ்கிய சிறுவனை பிரதேச மக்களும் பொலிஸாரும் கடும் பிரயதனத்தின் பின்னர் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்த இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
15 வயது சிறுவனின் சடலம் மீட்பு!
- Master Admin
- 02 April 2021
- (602)
தொடர்புடைய செய்திகள்
- 31 May 2020
- (5819)
தந்தைக்கு அஞ்சலி செலுத்த தொண்டமானின் மூத...
- 02 April 2021
- (1814)
அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் ப...
- 06 May 2026
- (76)
கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக...
யாழ் ஓசை செய்திகள்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
- 06 May 2026
சம்பியன்ஸ் லீக்: இறுதிப் போட்டியில் ஆர்சனல்
- 06 May 2026
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
