பொய்யான பிரச்சாரங்கள் காரணமாக சீனாவின் நன்கொடையாக இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளுக்கு நாள் தாமதமாவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன் காரணமாக, தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த குழு வல்லுநர்கள் தங்கள் வேலையைச் செய்ய அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சினோபார்ம் தடுப்பூசியின் தாமதத்திற்கு காரணம் இதுதான்! - இராஜாங்க அமைச்சர் விளக்கம்!
- Master Admin
- 03 April 2021
- (497)
தொடர்புடைய செய்திகள்
- 02 July 2025
- (78)
பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர்...
- 17 May 2025
- (109)
கொத்துக்கணக்கில் மல்லிகை பூ பூக்கணுமா? உ...
- 10 January 2026
- (50)
2026இல் நடக்கப்போகும் மர்மங்கள் என்ன? பா...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
