நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரும், ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
37, 44 வயது பெண்கள் கொரோனாவுக்கு பலி!
- Master Admin
- 03 April 2021
- (571)
தொடர்புடைய செய்திகள்
- 30 October 2023
- (1036)
வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் இ...
- 12 January 2021
- (716)
கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா நகரம் முடக்...
- 24 March 2021
- (243)
இலங்கையில் மேலும் 132 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
- 19 January 2025
சாதாரண மக்களுக்கு கடினமாக அமையப் போகும் வாகன இறக்குமதி
- 19 January 2025
கொள்கலன் அனுமதி குறித்த அறிக்கை வெளியீடு
- 19 January 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
- 11 January 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.