நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரும், ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
37, 44 வயது பெண்கள் கொரோனாவுக்கு பலி!
- Master Admin
- 03 April 2021
- (698)
தொடர்புடைய செய்திகள்
- 30 January 2025
- (268)
500 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம யோ...
- 21 August 2025
- (237)
மோதிர விரலில் திருமணமாகாத பெண்கள் மோதிரம...
- 11 February 2024
- (1289)
தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த...
யாழ் ஓசை செய்திகள்
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
