ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வைத்திய சேவைக்காக பயன்படுத்தாத கெட்டன் பட், காற்று நிரப்பு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் உட்பட 6 பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய விற்பனையில் உள்ள பொருட்களுக்கு அந்த தடை நடைமுறைப்படுத்தபடாது என தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் - உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை
- Master Admin
- 05 April 2021
- (525)

தொடர்புடைய செய்திகள்
- 13 May 2024
- (147)
செவ்வாய் இடமாறியதால் ஜுன் வரை இந்த 3 ராச...
- 15 May 2023
- (225)
குளிக்க சென்ற 17 வயது மாணவனை காணவில்லை -...
- 19 July 2020
- (516)
நல்லூர் பெருந் திருவிழாவில் மட்டுப்படுத்...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.