ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வைத்திய சேவைக்காக பயன்படுத்தாத கெட்டன் பட், காற்று நிரப்பு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் உட்பட 6 பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய விற்பனையில் உள்ள பொருட்களுக்கு அந்த தடை நடைமுறைப்படுத்தபடாது என தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் - உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை
- Master Admin
- 05 April 2021
- (615)
தொடர்புடைய செய்திகள்
- 12 December 2020
- (485)
இன்று மற்றும் நாளை இயக்கப்படவுள்ள ரயில்க...
- 07 November 2020
- (574)
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடு...
- 01 July 2024
- (517)
ஜுலை மாதத்தில் எந்த ராசியினர் அதிர்ஷ்டசா...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச மாநாடு
- 16 August 2026
தீவிரமடையும் வறட்சி - நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்
- 16 August 2026
சினிமா செய்திகள்
மகுடம்: திரை விமர்சனம்
- 16 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
