ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வைத்திய சேவைக்காக பயன்படுத்தாத கெட்டன் பட், காற்று நிரப்பு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் உட்பட 6 பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய விற்பனையில் உள்ள பொருட்களுக்கு அந்த தடை நடைமுறைப்படுத்தபடாது என தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் - உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை
- Master Admin
- 05 April 2021
- (596)
தொடர்புடைய செய்திகள்
- 06 May 2026
- (57)
கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக...
- 04 October 2024
- (295)
சனிபகவான் உருவாக்கும் யோகம்- இந்த நட்சத்...
- 21 February 2024
- (765)
கறிவேப்பிலையை தவறியும் கைகளில் கொடுக்காத...
யாழ் ஓசை செய்திகள்
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
