கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு
- Master Admin
- 07 April 2021
- (558)

தொடர்புடைய செய்திகள்
- 04 January 2021
- (506)
சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!
- 21 January 2021
- (488)
மேலும் இருவர் பலி!
- 07 November 2020
- (478)
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடு...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.