கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு
- Master Admin
- 07 April 2021
- (651)
தொடர்புடைய செய்திகள்
- 12 September 2025
- (194)
உலகின் தலை சிறந்த ஆளுமைகள் இந்த ராசியினர...
- 12 November 2020
- (723)
கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 26...
- 23 April 2025
- (349)
எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ரா...
யாழ் ஓசை செய்திகள்
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
