ஐபொரஸ்ட் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கந்தபளை நுரரெலியா இராகலை பிரதான வீதித்தின் கொங்கோடியா தோட்டப் பகுதியில் இன்று (07) அதிகாலை 04 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமுற்று நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ள்ளதுடன் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான காரணம் என் தெரிவித்த கந்தபளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 15 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!
- Master Admin
- 07 April 2021
- (905)

தொடர்புடைய செய்திகள்
- 22 January 2021
- (460)
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி...
- 29 November 2020
- (519)
மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 4 பேர் பலி!
- 09 June 2025
- (29)
இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து...
யாழ் ஓசை செய்திகள்
கணவனின் கொடூர தாக்குதலுக்கு பலியாகிய மனைவி!
- 09 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.