டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா (B.1.428) என்ற வைரஸ் இந்நாட்டை சேர்ந்த மூவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.
கொழும்பை சேர்ந்த மூவரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் மேற்படி புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதிய வகை கொரோனா வைரஸுடன் மூவர் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!
- Master Admin
- 08 April 2021
- (730)

தொடர்புடைய செய்திகள்
- 14 September 2024
- (755)
இன்று முதல் 2025 வரை: சனியின் கோபப் பார்...
- 02 June 2020
- (419)
பொதுத்தேர்தல் திகதி தொடர்பிலான உயர்நீதிம...
- 17 December 2020
- (1246)
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசே...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.