இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 94,253 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இரட்டிப்பான கொரோனா தொற்றாளர்கள்!
- Master Admin
- 08 April 2021
- (450)

தொடர்புடைய செய்திகள்
- 14 November 2024
- (130)
அடிக்கடி தற்செயலாக இந்த எண்ணை பார்க்கிறீ...
- 15 March 2021
- (314)
சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுற...
- 04 May 2021
- (568)
A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.