இலங்கையில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 08 April 2021
- (513)
தொடர்புடைய செய்திகள்
- 22 February 2021
- (507)
யாழ்ப்பாண சிறைக் கைதியொருவருக்கு கொரோனா-...
- 08 October 2024
- (209)
போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிப்பத...
- 07 November 2020
- (693)
வீதி சோதனை சாவடிகளை அதிகளவில் பயன்படுத்த...
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
- 25 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
