முல்லேரியா பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சரத் குமார என்றழைக்கப்படும் ´ஜீடி´ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உயிரிழந்த ´அங்கொட லொக்கா´ எனும் குற்றவாளியை முதல் முதலில் குற்றச் செயல்களுக்கு ஈடுபடுத்தியவர் இவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் அவரது வீட்டில் இருந்து பதுங்கு குழியில் பதுங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சந்தேக நபர் கைது
- Master Admin
- 09 April 2021
- (569)

தொடர்புடைய செய்திகள்
- 09 September 2024
- (142)
முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா? இந்த நட்...
- 09 September 2024
- (194)
இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா...
- 07 May 2025
- (309)
அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும...
யாழ் ஓசை செய்திகள்
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை
- 26 August 2025
யாழில் படகு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
- 26 August 2025
கள்ள காதலால் பறிபோன உயிர்; காதலன் வெறிச்செயல்!
- 26 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.