முல்லேரியா பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சரத் குமார என்றழைக்கப்படும் ´ஜீடி´ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உயிரிழந்த ´அங்கொட லொக்கா´ எனும் குற்றவாளியை முதல் முதலில் குற்றச் செயல்களுக்கு ஈடுபடுத்தியவர் இவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் அவரது வீட்டில் இருந்து பதுங்கு குழியில் பதுங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சந்தேக நபர் கைது
- Master Admin
- 09 April 2021
- (597)
தொடர்புடைய செய்திகள்
- 21 January 2024
- (1261)
நெயில் பாலிஷ் பிரியரா நீங்க... அப்போ இதை...
- 22 April 2025
- (210)
உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும்...
- 04 January 2021
- (652)
உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நா...
யாழ் ஓசை செய்திகள்
அதிகரிக்கப்படும் தபால் கட்டணங்கள் ; நாளை முதல் அமுல்
- 08 February 2026
கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
- 08 February 2026
வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 08 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சினிமா செய்திகள்
அதைமட்டும் பண்ணா அது நடக்காது!! நடிகை திரிஷாவின் தீவிர முடிவு
- 08 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
