பதுளை - மஹியங்கனை வீதியின் கய்லகொட பகுதியில் மதுபோதையில் சாரதி ஒருவர் செலுத்திய இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுடன் மோதி நபர் ஒருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி - ஒருவர் பலி (CCTV))
- Master Admin
- 09 April 2021
- (704)
தொடர்புடைய செய்திகள்
- 12 May 2021
- (647)
இலங்கையில் மேலும் 1,429 பேருக்கு கொரோனா
- 19 December 2025
- (31)
சௌபாக்கிய யோகத்தால் வாழ்க்கையில் எதிர்பா...
- 11 June 2025
- (406)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு த...
யாழ் ஓசை செய்திகள்
16 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு ; தீவிரமாகும் விசாரணை
- 21 December 2025
2026 இல் அதிரடி மாற்றம் காணப்போகும் தங்க விலை...!
- 21 December 2025
மதத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு : காவல்துறையின் அதிரடி அறிவிப்பு
- 21 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
சினிமா செய்திகள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்... நடந்தது என்ன?
- 21 December 2025
பட்டுபுடவையில் தேவதையாகவே மாறிய ஆர்த்தி ரவி! என்ன விசேஷம்?
- 21 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
