பதுளை - மஹியங்கனை வீதியின் கய்லகொட பகுதியில் மதுபோதையில் சாரதி ஒருவர் செலுத்திய இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுடன் மோதி நபர் ஒருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி - ஒருவர் பலி (CCTV))
- Master Admin
- 09 April 2021
- (673)

தொடர்புடைய செய்திகள்
- 14 May 2025
- (187)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ச...
- 27 May 2024
- (1456)
உண்மையை சொல்ல ஒருபோதும் அஞ்சாத பெண் ராசி...
- 01 August 2024
- (234)
சத்தான சுவையான மொறு மொறு முருங்கை கீரை வ...
யாழ் ஓசை செய்திகள்
மட்டக்களப்பு நீதவான் இடைநீக்கம்: ஆணைக்குழு அதிரடி முடிவு!
- 09 August 2025
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் - ஒருவர் உயிரிழப்பு
- 09 August 2025
யாழ்ப்பாண தேவாலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
- 09 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
- 02 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.