இலங்கையில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இதுவரையில் 183 பேருக்கு கொரோனா
- Master Admin
- 09 April 2021
- (506)

தொடர்புடைய செய்திகள்
- 06 October 2023
- (544)
வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவத...
- 28 April 2024
- (330)
பணம் பெருக நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்...
- 31 July 2025
- (87)
மாமியார் வீட்டிலும் ராணியாகவே வாழும் பெண...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.