தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை கன்டேனர் ரக வாகனம் ஒன்றும் எரிபொருள் தாங்கி ஒன்றும் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.
கொழும்பில் இருந்து காலி திசையில் பயணித்த கன்டேனர் ஒன்று நேற்று மாலை குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட 62 ஆம் கட்டை பகுதியில் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளினால் தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அத்துடன் இன்று (10) காலை அப்பகுதியில் வைத்து எரிபொருள் தாங்கி தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் தீ விபத்துக்குள்ளான வாகனங்கள்
- Master Admin
- 10 April 2021
- (517)

தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (516)
ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களில் இர...
- 02 April 2021
- (805)
இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள...
- 26 March 2021
- (856)
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீ...
யாழ் ஓசை செய்திகள்
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!
- 19 October 2025
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள தாழமுக்கம்
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.