தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை கன்டேனர் ரக வாகனம் ஒன்றும் எரிபொருள் தாங்கி ஒன்றும் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.
கொழும்பில் இருந்து காலி திசையில் பயணித்த கன்டேனர் ஒன்று நேற்று மாலை குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட 62 ஆம் கட்டை பகுதியில் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளினால் தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அத்துடன் இன்று (10) காலை அப்பகுதியில் வைத்து எரிபொருள் தாங்கி தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் தீ விபத்துக்குள்ளான வாகனங்கள்
- Master Admin
- 10 April 2021
- (482)

தொடர்புடைய செய்திகள்
- 16 May 2021
- (1361)
முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை நீக்கம்!
- 28 June 2025
- (102)
இந்த ராசியினர் தடைகளையும் வலிகளையும் சாத...
- 28 June 2025
- (104)
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திரும...
யாழ் ஓசை செய்திகள்
மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை
- 29 June 2025
போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் புதிய முயற்சி
- 29 June 2025
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.