தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை கன்டேனர் ரக வாகனம் ஒன்றும் எரிபொருள் தாங்கி ஒன்றும் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.
கொழும்பில் இருந்து காலி திசையில் பயணித்த கன்டேனர் ஒன்று நேற்று மாலை குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட 62 ஆம் கட்டை பகுதியில் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளினால் தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அத்துடன் இன்று (10) காலை அப்பகுதியில் வைத்து எரிபொருள் தாங்கி தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் தீ விபத்துக்குள்ளான வாகனங்கள்
- Master Admin
- 10 April 2021
- (539)
தொடர்புடைய செய்திகள்
- 14 July 2024
- (404)
ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள்...
- 25 February 2026
- (81)
வெறும் 10 நிமிடங்களில் மாதுளை சட்னி - ஒர...
- 14 July 2024
- (330)
கனவில் குதிரை வந்தால் நல்லது நடக்குமா.....
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- 07 April 2026
மீண்டும் தயாரானது யாழ் தேவி
- 06 April 2026
பாடசாலைகளில் வலுசக்தியை பாதுகாக்க புதிய சுற்றறிக்கை
- 06 April 2026
புதன் கிழமை விடுமுறை இரத்து
- 06 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
