அம்பாறை, பன்னல்கம பகுதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி!
- Master Admin
- 12 April 2021
- (532)
தொடர்புடைய செய்திகள்
- 30 June 2025
- (250)
ருத்ராட்சம் அணிந்தவர்கள் அதை அடிக்கடி கழ...
- 25 March 2024
- (313)
படுக்கையறை எந்த திசையில் இருக்க வேண்டும்
- 11 February 2021
- (783)
நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ள...
யாழ் ஓசை செய்திகள்
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
- 17 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
