அம்பாறை, பன்னல்கம பகுதியில் அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் வயது 48 என பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி!
- Master Admin
- 12 April 2021
- (477)

தொடர்புடைய செய்திகள்
- 05 February 2024
- (295)
இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் விசேஷமானவர...
- 30 June 2025
- (122)
திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா?...
- 19 June 2020
- (458)
ஸ்ரீலங்காவின் அந்நிய செலாவணி தொடர்பில் ப...
யாழ் ஓசை செய்திகள்
பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
- 15 August 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.