தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகனங்களுக்கு இடையிலான இடைவௌியை கடைபிடித்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் 8 விபத்துக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
- Master Admin
- 14 April 2021
- (553)

தொடர்புடைய செய்திகள்
- 20 July 2020
- (519)
மரபுரிமை கட்டம் உடைப்பு: மஹிந்த ராஜபக்ஷவ...
- 28 March 2025
- (114)
உங்கள் வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் அ...
- 08 May 2021
- (752)
கொவிட் நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்ச...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.