தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகனங்களுக்கு இடையிலான இடைவௌியை கடைபிடித்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் 8 விபத்துக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
- Master Admin
- 14 April 2021
- (565)

தொடர்புடைய செய்திகள்
- 22 December 2020
- (621)
தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு பூட்டு
- 15 July 2025
- (55)
காதலில் அதிகம் "பொசசிவ்" ஆக இருக்கும் ரா...
- 09 September 2023
- (1325)
புதிய வீடு கட்டும் போது முக்கியமாக கவனிக...
யாழ் ஓசை செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!
- 12 August 2025
இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அனுமதி
- 12 August 2025
இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை
- 12 August 2025
யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு
- 12 August 2025
எரிபொருட்களுக்கான வரி நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
- 12 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.