தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் 8 விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகனங்களுக்கு இடையிலான இடைவௌியை கடைபிடித்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் 8 விபத்துக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
- Master Admin
- 14 April 2021
- (621)
தொடர்புடைய செய்திகள்
- 21 October 2020
- (800)
மேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிர...
- 16 March 2026
- (112)
அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெ...
- 15 March 2021
- (395)
கிளிநொச்சியில் கத்திக் குத்து நடத்தியவரி...
யாழ் ஓசை செய்திகள்
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
