இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
லேும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 92,308 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நால்வர் பலி
- Master Admin
- 15 April 2021
- (517)

தொடர்புடைய செய்திகள்
- 07 May 2025
- (226)
அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும...
- 15 December 2024
- (275)
இன்னும் 18 நாட்களே, திடீரென 5 ராசிக்காரர...
- 09 March 2024
- (228)
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறீங்க...
யாழ் ஓசை செய்திகள்
முடிவுக்கு வந்த கொள்கலன் நெரிசல்
- 29 June 2025
மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை
- 29 June 2025
போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் புதிய முயற்சி
- 29 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.