புத்தாண்டு காலப்பகுதியான கடந்த நான்கு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றன.
எதிர்வரும் சில தினங்களிலும் அதிகளவான வருமானம் கிடைக்கும் என்றும் அதிவேக நெடுஞ்சாலை வழிநடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகனங்கள் பயணித்திருக்கின்றன.
4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் எத்தனை கோடிகள் தெரியுமா?
- Master Admin
- 17 April 2021
- (659)
தொடர்புடைய செய்திகள்
- 07 May 2023
- (323)
அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வ...
- 01 April 2021
- (554)
தீவிரவாதத்தை பரப்பும் விதமாக செயற்பட்ட ந...
- 04 May 2023
- (302)
மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு - யாழில்...
யாழ் ஓசை செய்திகள்
Fuel QR பதிவு செய்யும் முறை
- 15 March 2026
புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!
- 14 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
