புத்தாண்டு காலப்பகுதியான கடந்த நான்கு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றன.
எதிர்வரும் சில தினங்களிலும் அதிகளவான வருமானம் கிடைக்கும் என்றும் அதிவேக நெடுஞ்சாலை வழிநடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகனங்கள் பயணித்திருக்கின்றன.
4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் எத்தனை கோடிகள் தெரியுமா?
- Master Admin
- 17 April 2021
- (683)
தொடர்புடைய செய்திகள்
- 31 July 2020
- (498)
எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரி...
- 09 May 2021
- (629)
காணாமல் போன நபர் 12 நாட்களின் பின்னர் சட...
- 12 September 2023
- (593)
செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கி...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி
- 01 May 2026
ஐ.பி.எல்: நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய குஜராத்
- 01 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
