புத்தாண்டு காலப்பகுதியான கடந்த நான்கு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றன.
எதிர்வரும் சில தினங்களிலும் அதிகளவான வருமானம் கிடைக்கும் என்றும் அதிவேக நெடுஞ்சாலை வழிநடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகனங்கள் பயணித்திருக்கின்றன.
4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் எத்தனை கோடிகள் தெரியுமா?
- Master Admin
- 17 April 2021
- (649)
தொடர்புடைய செய்திகள்
- 02 October 2024
- (143)
எதிலும் வெற்றியடையணுமா? அப்போ இந்த சூழ்...
- 20 October 2020
- (495)
ரிஷாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இ...
- 03 April 2021
- (749)
புத்தாண்டை முன்னிட்டு அதிரடி விலை குறைப்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
