கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- Master Admin
- 17 April 2021
- (1406)
தொடர்புடைய செய்திகள்
- 04 March 2025
- (282)
மார்ச் மாதம் தொழிலில் அசுர வளர்ச்சியடைய...
- 08 January 2021
- (513)
டெங்கு சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதி...
- 22 April 2025
- (209)
பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழ...
யாழ் ஓசை செய்திகள்
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
