கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- Master Admin
- 17 April 2021
- (1389)
தொடர்புடைய செய்திகள்
- 12 December 2023
- (348)
பானை மாதிரி வீங்கி இருக்கும் வயிற்றை குற...
- 29 November 2024
- (338)
நேராக திரும்பும் குருபகவான்.., பணக்கட்டை...
- 28 November 2024
- (174)
வியாழன்- சுக்கிரன் சேர்க்கை., 2025இல் கொ...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்குமா?
- 11 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
