கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- Master Admin
- 17 April 2021
- (1336)

தொடர்புடைய செய்திகள்
- 16 February 2024
- (1123)
சந்திரன் கொடுக்கபோகும் கஜகேசரி யோகம்! பே...
- 02 April 2021
- (681)
புற்றுநோயை ஏற்படுத்தும் பருப்பு கண்டுபிட...
- 03 January 2025
- (121)
தாடை சொல்லும் சாஸ்த்திரம்.. மறைந்திருக்க...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.