கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- Master Admin
- 17 April 2021
- (1353)

தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (439)
மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை நடத்...
- 19 January 2021
- (435)
மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்திற்கு நிவ...
- 28 May 2025
- (132)
மே 28 இன்று நாள் எப்படி இருக்கும்? இந்த...
யாழ் ஓசை செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
இலங்கையில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு ; கர்தினால் விசனம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.