பண்டாரவெல எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் மணமகன் மற்றும் மணமகள் உட்பட அவர்களது உறவினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 10 பேருக்கு நேற்றையதினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் உள்ள 5 இற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மணமக்களுக்கு கொரோனா - உறவினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை
- Master Admin
- 30 April 2021
- (494)

தொடர்புடைய செய்திகள்
- 31 December 2020
- (387)
மருதனார்மடம் கொரோனா கொத்தணி: தொற்றாளர்கள...
- 20 January 2024
- (965)
அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரப...
- 19 January 2024
- (899)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.