பண்டாரவெல எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் மணமகன் மற்றும் மணமகள் உட்பட அவர்களது உறவினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 10 பேருக்கு நேற்றையதினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் உள்ள 5 இற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மணமக்களுக்கு கொரோனா - உறவினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை
- Master Admin
- 30 April 2021
- (569)
தொடர்புடைய செய்திகள்
- 27 December 2020
- (660)
இலங்கையில் மேலும் 206 பேருக்கு கொரோனா
- 13 May 2024
- (211)
செவ்வாய் இடமாறியதால் ஜுன் வரை இந்த 3 ராச...
- 16 March 2026
- (110)
அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெ...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி
- 01 May 2026
ஐ.பி.எல்: நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய குஜராத்
- 01 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
