மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களின் ஊடாக வழங்கப்படும் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பிரிவு வழங்கியுள்ள வழிமுறைகளுக்கு அமைவாக குறித்த அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முற்பதிவு செய்து கொண்ட சகல பதிவுகளும் இதன் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
- Master Admin
- 02 May 2021
- (346)

தொடர்புடைய செய்திகள்
- 25 June 2025
- (164)
அடுத்தடுத்த சிக்கலில் சிக்கி கொள்ளும் 5...
- 21 November 2023
- (305)
செய்வினைகளை ஓட விடும் மருதாணி! பரிகாரத்த...
- 11 November 2020
- (484)
கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்க...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.