மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களின் ஊடாக வழங்கப்படும் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பிரிவு வழங்கியுள்ள வழிமுறைகளுக்கு அமைவாக குறித்த அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முற்பதிவு செய்து கொண்ட சகல பதிவுகளும் இதன் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
- Master Admin
- 02 May 2021
- (412)
தொடர்புடைய செய்திகள்
- 26 December 2020
- (424)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது...
- 28 July 2020
- (567)
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அ...
- 16 April 2021
- (647)
வயல் வெளியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 05 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
