ஒரு தொகை போதைப் பொருட்களுடன் புளுமென்டல் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாட்டில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர் கிம்புலாஎல குணாவுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து 4.527 கிலோ ஹஷ் எனும் போதைப்பொரும் 2.22 கிலோ ஐஸ் எனும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது
- Master Admin
- 07 May 2021
- (312)

தொடர்புடைய செய்திகள்
- 27 June 2025
- (61)
கருமையான வெள்ளி கொலுசை புதிது போன்று மாற...
- 31 March 2021
- (644)
பொலிஸாரின் மிருகத்தனமான செயல்! மன்னிக்கப...
- 13 March 2021
- (282)
மே மாதத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கான செ...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.