தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் உள்ளிட்ட 30 ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.
குறித்த தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் 40 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 30 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 07 May 2021
- (786)
தொடர்புடைய செய்திகள்
- 22 March 2024
- (391)
மீனத்தில் நுழையும் சூரியன்... வாழ்க்கையே...
- 28 January 2025
- (283)
இந்த ராசியில் பிறந்தவர்களை முதல் தடவை பா...
- 29 January 2025
- (360)
தாலி கயிற்றை மாற்றும் சுமங்கலி பெண்கள் இ...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 05 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
