இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 121,338 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 764 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 1,335 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 08 May 2021
- (470)

தொடர்புடைய செய்திகள்
- 31 March 2021
- (526)
இலங்கையில் மேலும் 156 பேருக்கு கொரோனா
- 09 May 2025
- (131)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ந...
- 13 July 2020
- (417)
திட்டமிட்டதை போன்று தேர்தல் நடைபெறும் –
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.