ஜனாதிபதியின் குடும்பத்திற்கு புதிதாக பேத்தி ஒருவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க நோக்கி பயணித்துள்ளார்.
ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன் நாட்டில் நிலவும் கொவிட் நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்
- Master Admin
- 08 May 2021
- (529)

தொடர்புடைய செய்திகள்
- 15 May 2021
- (1238)
பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உய...
- 31 March 2025
- (244)
சனிப்பெயர்ச்சியால் தங்கம் வாங்கும் யோகம்...
- 17 October 2020
- (331)
தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுங்...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.