மஸ்கெலியா, நோர்வுட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 100 ஊழியர்களில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட 280 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோர்வுட் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு கொவிட்!
- Master Admin
- 09 May 2021
- (785)
தொடர்புடைய செய்திகள்
- 06 November 2020
- (513)
மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணியில் கொரோ...
- 10 April 2021
- (1363)
இறந்து 2 மணித்தியாலயத்தில் கண்விழித்த நப...
- 11 August 2025
- (303)
இந்த ராசியில் சனி சதேசாதி - இனி இரண்டரை...
யாழ் ஓசை செய்திகள்
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம்!
- 07 August 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- 06 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
சினிமா செய்திகள்
ஜி.டி.என் திரை விமர்சனம்
- 07 August 2026
டிசி: திரை விமர்சனம்
- 07 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
