மஸ்கெலியா, நோர்வுட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 100 ஊழியர்களில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட 280 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோர்வுட் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு கொவிட்!
- Master Admin
- 09 May 2021
- (719)

தொடர்புடைய செய்திகள்
- 22 February 2021
- (563)
குப்பையில் வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை உ...
- 19 January 2021
- (495)
போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் பணிப்பக...
- 25 December 2024
- (324)
குரு நட்சத்திர பெயர்ச்சி... அதிர்ஷ்ட பலன...
யாழ் ஓசை செய்திகள்
வட மாகாண கல்வி அமைச்சின் அதிபர் நியமனத்தில் முறைகேடு
- 14 August 2025
பேருந்து சாரதிகளின் தவறுகளை கண்டறிய AI கமராக்கள்
- 14 August 2025
கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை
- 14 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.