மஸ்கெலியா, நோர்வுட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 100 ஊழியர்களில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட 280 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோர்வுட் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு கொவிட்!
- Master Admin
- 09 May 2021
- (748)
தொடர்புடைய செய்திகள்
- 19 April 2021
- (938)
தெற்கு அதிவேக வீதிகளில் பேய்களின் நடமாட்...
- 10 August 2025
- (101)
கன்னி ராசிக்கு நினைத்த காரியம் கைக்கூடும...
- 08 May 2021
- (1270)
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்...
யாழ் ஓசை செய்திகள்
திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
- 02 February 2026
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ..
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
