ஹட்டன் - வெலிஓயா மேற்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் 10 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழில் சங்கங்களுக்கு சந்தா பணம் அறவிடப்படாமை, கைக்காசு வேலை செய்கிறவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படாமை, மேலதிக கொழுந்து பறித்தலுக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படாமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமது போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகிக்கும் தொழில் சங்கங்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பில் தோட்ட நிர்வாகம் கலந்து ஆலோசிப்பதாக தோட்ட நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
- Master Admin
- 10 May 2021
- (524)
தொடர்புடைய செய்திகள்
- 05 June 2025
- (376)
இந்த மாதத்தில் பிறந்தவர்களை தவறியும் திர...
- 22 October 2024
- (195)
தனுசு ராசியில் பயணிக்கும் சுக்கிரன்: இன்...
- 03 March 2021
- (498)
கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ் ஓசை செய்திகள்
சூறாவளியின் எதிரொலி! பெருந்தொகை மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து
- 24 December 2025
தொடருந்து ஆசன முன்பதிவு: பணம் மீள செலுத்தல் தொடர்பில் வெளியான தகவல்
- 24 December 2025
கிறிஸ்தவ தேவாலயங்களை சுற்றி விசேட பாதுகாப்பு
- 24 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
