இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தியவசிய சேவைகளுக்கு இந்த போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு
- Master Admin
- 11 May 2021
- (1024)

தொடர்புடைய செய்திகள்
- 02 January 2021
- (582)
முல்லைத்தீவில் மினி சூறாவளி
- 15 April 2021
- (423)
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லெ...
- 15 November 2024
- (773)
அரசனையும் ஆண்டியாக்கும் சனியின் நேரடி பய...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 July 2025
வரதட்சணை கொடுமை... புதுமணப்பெண்கள் விபரீத முடிவு
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.