48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வார்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வார்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணி
- Master Admin
- 11 May 2021
- (465)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (588)
ரயில் சேவைகளில் மாற்றம்!
- 24 March 2021
- (381)
மருதானை உணவகத்தில் தீ: ஒருவர் பலி
- 02 April 2024
- (674)
2024 ஏப்ரல் மாத ராசி பலன்: ராஜயோகத்தை பெ...
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
