இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 129,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 827 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா
- Master Admin
- 11 May 2021
- (534)

தொடர்புடைய செய்திகள்
- 04 September 2025
- (68)
சுக்ராதித்ய யோகம் என்றால் என்ன? இன்னும்...
- 19 January 2024
- (1006)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
- 04 September 2025
- (58)
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது.. உயிருக்கு உ...
யாழ் ஓசை செய்திகள்
பிரபல வங்கியின் பெயரை பயன்படுத்தி 600 கோடி ரூபா மோசடி
- 04 September 2025
தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
- 04 September 2025
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் உட்பட 15 பேர் அதிரடியாக கைது
- 04 September 2025
போலி இலக்க தகடுடன் காரை ஓட்டிய பெண் வைத்தியர் கைது
- 04 September 2025
2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை
- 04 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க
- 04 September 2025
கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்: தேங்காய் எண்ணையில் இந்த இலையை சேருங்க
- 03 September 2025
வாரத்திற்கு 2 முறை போடுங்க.. தலைமுடி காடு மாதிரி வளரும்!
- 02 September 2025
வாயில் வைத்ததும் கரையும் ரஸ்க் அல்வா
- 31 August 2025
சினிமா செய்திகள்
ரஜினி படம் தோல்வி.. பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர் விஜய்..
- 04 September 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.