மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை 32 மதுபான போத்தல்களுடன் இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பிரதேசத்தை இன்று பகல் பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 32 மதுபான போத்தல்களை பொலிஸார் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் புதூரைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது
- Master Admin
- 14 May 2021
- (811)
தொடர்புடைய செய்திகள்
- 05 March 2021
- (1270)
ஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின...
- 26 April 2025
- (368)
அட்சய திருதியையில் மறந்தும் கூட இந்த 4 ப...
- 05 January 2021
- (861)
கல்வியியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர...
யாழ் ஓசை செய்திகள்
ஐ.பி.எல்: முதல் வெற்றியைப் பெற்ற சென்னை
- 12 April 2026
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் வெற்றி
- 11 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
