இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 140,471 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1,102 பேர் பூரண குணம்
- Master Admin
- 16 May 2021
- (497)

தொடர்புடைய செய்திகள்
- 26 May 2020
- (619)
வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து...
- 29 December 2024
- (330)
சூரிய கிரகணம், சனிப்பெயர்ச்சியின் அற்புத...
- 04 May 2021
- (508)
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.