இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 140,471 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 941 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1,102 பேர் பூரண குணம்
- Master Admin
- 16 May 2021
- (569)
தொடர்புடைய செய்திகள்
- 14 May 2021
- (577)
அசாதாரண காலநிலை - மூவர் பலி - 11,542 பேர...
- 14 May 2021
- (1010)
பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழ...
- 15 May 2021
- (782)
வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள...
யாழ் ஓசை செய்திகள்
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
- 04 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
