பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான 2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை (13) குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
- Master Admin
- 12 May 2022
- (500)

தொடர்புடைய செய்திகள்
- 11 August 2024
- (233)
சனியால் பிடிபட்ட சூரியன் பணத்தை கொத்தாக...
- 07 May 2024
- (2293)
கூடவே இருந்து முதுகில் குத்தும் ராசியினர...
- 17 October 2023
- (245)
ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டால...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.