நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு தொற்றாளர்களிடையேயான பரவல் மூலம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அந்நாட்டின் பெரிய மாநகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆக்லாண்ட் நகரத்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் சமூக இடைவெளி அறிவுறுத்தல்கள் கடைபிடிக்குமாறு அந்நாட்டு சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
நியூசிலாந்து கொரோனா தொற்றை கையாள்வதில் ஏனைய நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இன்றுவரை 1200 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் இதுவரையில் 22 பேர் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
102 நாட்களுக்கு பின்னர் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று..!
- Master Admin
- 13 August 2020
- (524)

தொடர்புடைய செய்திகள்
- 02 June 2024
- (254)
நியூமராலஜி படி இந்த 5 தேதில பிறந்தவங்க ம...
- 12 May 2020
- (507)
ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் க...
- 24 November 2020
- (576)
நிலவில் இருந்து பாறைகளை எடுத்து வர செய்ம...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.