சில ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்கான முதலீடு செய்வதில் கவனமாக இருப்பார்கள்.

இன்னும் சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை பணத்தில் புரள்வார்கள். இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் ஜாதகம் பார்க்கப்படுகின்றது.

இந்த அவசர உலகில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவற்றை தக்க வைப்பது என்பது கடினமான விடயமாக உள்ளது.

பணம் சேமிப்பதில் வல்லவர்களாக இருப்பவர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?அந்த வகையில் எதிர்காலத்தை திட்டமிட்டு வாழும் புத்திசாலியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. மகரம்

பணம் விஷயத்தில் மகர ராசிக்காரர்கள் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஜாதகத்தில் இந்த விடயம் எழுதப்பட்டிருக்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் எப்போதும் அவர்களுக்கு இருக்கும். தேவைக்காக மட்டும் செலவு செய்து விட்டு மிகுதியை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

என்ன செலவு செய்தாலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். தேவைக்கு அதிகமாக எந்த பொருளையும் வாங்க மாட்டார்கள். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதனை இவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2. விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாக யோசிப்பார்கள். அவர்களிடமிருந்து பணம் வாங்குவது கடினமாக இருக்கும். இவர்களிடம் பேராசை இருக்காது. ஆனாலும் எதிர்காலத்தில் கவனமாக இருப்பார்கள். 

சேமிக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய விரும்புவார்கள். பணம் பற்றிய முடிவுகளை எடுப்பதில் இவர்களை மிஞ்ச யாருமே இல்லை. 

3. கன்னி

கன்னியை பொறுத்தவரை பணம் பற்றியநடைமுறை தெரிந்தவர்கள். பணம் தொடர்பான எல்லா விடயங்களிலும் அதிகமாக கவனம் கொள்வார்கள். செலவுக்கு முன் எவ்வளவு சேமிக்கலாம் என்பதனை தான் யோசிப்பார்கள். பணம் நிர்வாகத்தில் இவர்களை அடித்து கொள்ள வேறு ராசிகளே இல்லை. 

விருப்பங்களை தெரிவு செய்வதில் திறமையானவர்கள். சேமிக்கும் பழக்கம் இருப்பதால் இவர்களிடம் பணம் இருந்து கொண்டே இருக்கும். எந்த வழியில் சரி முயற்சி செய்து சம்பாரிப்பார்கள். 

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

4. கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பணத்தைப் பற்றிய மாற்று கருத்து இல்லை. பொருட்களில் அதிகமாக கவனம் செலுத்த மாட்டார்கள். அடிப்படை தேவைகளுக்கு பணம் இருந்தால் போதும் என நினைப்பார்கள். செலவுகளை குறைத்து சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். பணத்தை சேமித்து எப்போதும் பணக்காரர்களாகவே இருப்பார்கள். 

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?