வேத சாஸ்திரங்களின்படி ராஜயோகங்கள் பல உள்ளன. அதில் நவ பஞ்சம யோகமும் ஒன்றாகும். இந்த யோகம் சனிக்கு பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாயும், செவ்வாய் பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சனியும் இருப்பதால் வரும்.
இந்த ஆண்டு சுமாா 100 ஆண்டுகளின் பின் இது வருகின்றது.இந்த நவ பஞ்சம யோகம் எல்லா ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் மூன்று ராசிகள் மட்டும் அதிஷ்டத்தை அனுபவிக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
- நீங்கள் இதுவரை காணாத பெயரும் புகழும் உங்களை வந்து சேரும்.
- நீங்கள் காதலில் இருந்தால் அது கண்டிப்பாக நிறைவேறும்.
- எதிர்பாராத நிதிகளை நீங்கள் பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
- பணத்திற்கு துளியும் இனிமேல் பஞசம் வராத அளவிற்கு பணம் வந்து சேரும்.
- பணி இடத்தில் புதிய பொறுப்பு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதால் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்
- நீங்கள் எதிர்பாராத நிதி உதவியை பெறுவீர்கள்.
- எந்த தொழிலில் நீங்கள் ஈடுபட்டாலும் அதில் கண்டிப்பாக உயர்ந்து செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
- பந்தயம், லாட்டரி மற்றும் பங்குகளில் உங்களுக்கு அதிஷ்டம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலகரால் பாராட்டப்படுவீர்கள்.
- குடும்பத்தில் பணக்கஷ்டம் இருந்தால் அது உங்களால் தீர்க்கப்படும்.
கும்பம்
- உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு மட்டுமே இடம் உள்ளது.
- இந்த நேரத்தில் நீங்கள் வெகு நாளாக நினைத்திருந்த வாகனம், சொத்து வாங்கும் அதிர்ஷ்டம் உள்ளது.
- இதுவரை உங்களை அலைக்களித்தவர்கள் உங்களை தேடி வருவார்கள்.
- பணத்தின் வரவு ஏதாவது ஒரு வழியில் அதிகமாக வரும்.
- வியாபாரம் செய்தால் அதில் நல்ல லாபம் உங்களை தேடி வரும்.
- திருமண வாழ்க்கையில் நீங்கள் இருந்தால் அது உங்களை எல்லா வழியிலும் நல்வழிக்கு வர துணையாக இருக்கும்.