ஜோதிட சாஸ்திரம் கிரகப்பெயர்ச்சிகள் பற்றி கூறுகின்றது. ஒரு கிரகம் தன் இடத்தை மாற்றிக்கொள்ளும் போது அது அனைத்து ராசிகளுக்கும் நல்லவற்றையும் தீயவற்றையும் கொடுக்கும்.
அந்த வகையில் கிரகங்களில் ஒன்றான புதன், கல்வி, கணிதம் மற்றும் வணிகம் போன்றவற்றைக் குறிக்கிறது. புதனின் நிலை மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதன் சூரிய மண்டலத்தில் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகும். தன் சரியான நிலையில் இருந்தால், அவர்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிக்கலாம்.
இந்த நிலையில் இம்மாதம் மே 23, 2025 அன்று, புதன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி, ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் நன்மை பெறப்போகும் ராசிகளை இங்கு பார்க்கலாம்.

கடகம் |
- புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது.
- உங்களுக்கு சமூக வட்டாரங்கள் குறுகிய காலத்திற்குள் அதிகரிக்கும்.
- நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த வேலைகள் தற்போது முடிவடையும்.
- பொருளாதார நிலை நினைத்ததை விட உயரும்.
- வீட்டில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
- பழைமையான மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
- அவர்களின் வேலையில் புதிய உயரத்தை அடைவார்கள்.
|
கன்னி |
- கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரப்போகிறது.
- புதன் கன்னி ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்கிறார்.
- பல புதிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.
- அவர்களின் உயர்கல்வி கனவுகள் இப்போது எளிதில் நிறைவேறும்.
- அவர்களின் தன்னம்பிக்கை மற்றவர்களை ஊக்குவிக்கும்.
- வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.
|
கும்பம் |
- கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அபரிமிதமான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.
- கும்ப ராசியின் ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியான புதன் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார்.
- இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம்.
- நீண்ட காலம் தடைபட்ட பணிகள் நிறைவேறும்.
- செய்யும் வேலையில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
- வியாபாரிகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
|