மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக்கடவை கிராம அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
54 வயதான குறித்த கிராம உத்தியோகத்தர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி, மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்களால் இன்றைய காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி கவனஈர்ப்பு போராட்டம்...!
- Master Admin
- 06 November 2020
- (516)
தொடர்புடைய செய்திகள்
- 06 November 2020
- (529)
43 பேர் தனிமைப்படுத்தலினை நிறைவு செய்து...
- 19 November 2025
- (48)
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பி...
- 07 August 2024
- (426)
ஆடிப்பூரம் அன்று என்னென்ன பொருட்கள் வாங்...
யாழ் ஓசை செய்திகள்
அலுவலக ரயில் சேவை குறித்து வௌியான அறிவிப்பு
- 02 December 2025
அனர்த்த மரணங்கள் 465 ஆக உயர்வு; 366 பேர் மாயம்
- 02 December 2025
வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி ஆரம்பம்; டிசம்பர் 4 முதல் மழை அதிகரிப்பு
- 02 December 2025
இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
- 02 December 2025
மினிப்பேயில் 22 சடலங்கள் மீட்பு!
- 02 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
- 02 December 2025
பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
- 27 November 2025
வறுத்த மஞ்சளை முகத்தில் எப்படி தடவுவது?இந்த பொருட்களையும் சேருங்க
- 26 November 2025
நடுசாமத்தில் பசி தொந்தரவு செய்கிறதா? காரணங்களும் தீர்வும் இதோ!
- 24 November 2025
சினிமா செய்திகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பால்கனி போட்டோஷூட்!!
- 02 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
