மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக்கடவை கிராம அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
54 வயதான குறித்த கிராம உத்தியோகத்தர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி, மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்களால் இன்றைய காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி கவனஈர்ப்பு போராட்டம்...!
- Master Admin
- 06 November 2020
- (495)

தொடர்புடைய செய்திகள்
- 22 May 2025
- (161)
ஒருவாட்டி சாப்பிட்டாலே போதும்.. காஷ்மீரி...
- 19 October 2024
- (329)
இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு...
- 12 July 2020
- (364)
5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தி...
யாழ் ஓசை செய்திகள்
அறிமுகமான வாட்ஸ் அப் எண்..! ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்
- 16 August 2025
லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியை தொடர்பான அறிவிப்பு
- 16 August 2025
பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
சினிமா செய்திகள்
நான் அந்த ரோலில் நடித்தது தவறு.. நடிகை அனுபமா வருத்தம்
- 16 August 2025
மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன்
- 16 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.