நாட்டில் காணப்படும் அரிசி 'மாஃபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கன்னோருவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரிசி 'மாபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்..!
- Master Admin
- 07 November 2020
- (570)
தொடர்புடைய செய்திகள்
- 10 December 2020
- (617)
2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இ...
- 09 May 2026
- (144)
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணி...
- 15 May 2026
- (140)
குரு பெயர்ச்சியால் வரப்போகுது பேரதிர்ஷ்ட...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
- 18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
- 17 May 2026
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
- 16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
- 15 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
