நாட்டில் காணப்படும் அரிசி 'மாஃபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கன்னோருவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரிசி 'மாபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்..!
- Master Admin
- 07 November 2020
- (550)
தொடர்புடைய செய்திகள்
- 24 May 2025
- (232)
சனிப் பிரதோஷ விரதம் யாரெல்லாம் கண்டிப்ப...
- 02 November 2025
- (130)
வளர்பிறை நாட்களில் முடி வெட்டினால் அடர்த...
- 14 November 2025
- (83)
இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்க...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்!
- 01 April 2026
ரஷ்யா எரிபொருள் இலங்கைக்கு...
- 01 April 2026
2026 இல் இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி
- 01 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
