நாட்டில் காணப்படும் அரிசி 'மாஃபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கன்னோருவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரிசி 'மாபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்..!
- Master Admin
- 07 November 2020
- (525)

தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (537)
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப...
- 29 June 2025
- (92)
உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கே...
- 06 June 2025
- (406)
சூரிய ராசியில் கேதுவாம்! இனி ராஜவாழ்க்கை...
யாழ் ஓசை செய்திகள்
நாளையும் 4 ரயில் சேவைகள் ரத்து
- 20 October 2025
நாட்டில் 100 மி.மீ அதிக கடும் மழை பெய்யும் சாத்தியம்
- 20 October 2025
இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய விருது
- 20 October 2025
வெளி மாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டம்
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.