14 பேரின் உயிரை பறித்த பசறை பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த பாரிய கல் இன்று (26) குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

விதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் குறித்த வீதியை நிர்மாணித்த ஒப்பந்த நிறுவனத்தினால் குறித்த கல் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.