கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன்,இந்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 21 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது
- Master Admin
- 07 November 2020
- (420)

தொடர்புடைய செய்திகள்
- 29 November 2020
- (520)
மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 4 பேர் பலி!
- 01 May 2024
- (412)
பொறாமையால் அழிவை தேடிக் கொள்ளும் ராசியின...
- 12 May 2023
- (215)
யாழில் பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து ரொட...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.