கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன்,இந்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 21 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது
- Master Admin
- 07 November 2020
- (490)
தொடர்புடைய செய்திகள்
- 30 December 2025
- (94)
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்ச...
- 24 September 2025
- (252)
வாரத்திற்கு 2 தடவை போடுங்க... 15 நாட்களி...
- 10 June 2025
- (409)
இன்றைய தினம் பெளர்ணமி தன யோகத்தால் அதிஷ்...
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
