நடிகை நிவேதா பெத்துராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நிவேதா பெத்துராஜ் பதிவு

"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கம் தரும்."

பிறரைப் பற்றி இல்லாதபோது புறங்கூறி, பொய்யாக வாழ்வதை விட, அப்படி செய்யாமல் வறுமையில் வாழ்ந்தாலும் அது உயர்ந்த அறமாகும் என்பதே இந்த திருக்குறளின் பொருள்.

உதயநிதி கைது செய்யப்பட்ட நாளிலேயே நிவேதா பெத்துராஜ் இந்த திருக்குறளை பதிவிட்டதால், இது அவருக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பதிவா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.