யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கின் ஒரு பகுதியில் கால்பந்தாட்ட போட்டிகளுக்கான மைதானம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த மைதானத்திற்கு கண்காணிப்பிற்காக சென்றிருந்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
விரைவில், தேசிய ரீதியிலான கால்பந்து தொடர் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய அணி ஒன்றும் உள்வாங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான வசதிகள் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
துறையப்பா விளையாட்டறங்கில் கால்பந்தாட்ட மைதானம்...!
- Master Admin
- 09 November 2020
- (458)
தொடர்புடைய செய்திகள்
- 22 September 2024
- (189)
இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எ...
- 30 April 2025
- (182)
வேலைபளுவால் அதிகரிக்கும் மன அழுத்தம்......
- 11 December 2023
- (412)
திருமணத்திற்கு பின்னர் கணவருக்கு அதிர்ஷட...
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
- 12 February 2026
யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை
- 12 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
