கொழும்பு - மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடை பகுதிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான அடிப்படை வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருவதாக காவற்துறை பேச்சாளர் பிரதிகாவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மெனிங் சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதிசுமக்கும் பணியாளர்களில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் இன்னும் மேற்கொள்ளப்படாதவர்கள் இருப்பின் அது தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான காவல்நிலையத்திற்கு அறிவிக்கமுடியும் என காவற்துறை பேச்சாளர் பிரதிகாவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடை பகுதிக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை...!
- Master Admin
- 11 November 2020
- (504)

தொடர்புடைய செய்திகள்
- 05 January 2021
- (639)
வவுனியாவில் 4078 பேர் தனிமைப்படுத்தலில்:...
- 19 January 2025
- (150)
வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இரு...
- 02 March 2021
- (616)
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி
- 15 July 2025
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 15 July 2025
O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி
- 15 July 2025
கால்வாயில் கவிழ்ந்த கார்; ஒருவர் பலி
- 15 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.