கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற குறித்த சொகுசு பேருந்து நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு அதிவேக வீதியின் போக்குவரத்துக்கு நேற்றிரவு பல மணிநேரம் தடை ஏற்பட்டிருந்தது.
கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது...!
- Master Admin
- 11 November 2020
- (387)

தொடர்புடைய செய்திகள்
- 23 January 2021
- (502)
பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனு...
- 18 April 2024
- (800)
100 ஆண்டுகள் கழித்து உருவாகும் யோகம்: ஜா...
- 23 March 2021
- (616)
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் கிடைத்...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.